சூழல் வசனங்கள் மல்கியா 2:16
மல்கியா 2:2

நீங்கள் கேளாமலும் என் நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்தியாமலுமிருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்தியாமற்போனதினால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

עַל, יְהוָ֣ה, עַל
மல்கியா 2:3

இதோ, நான் உங்களுடைய பயிரைக் கெடுத்து, உங்கள் பண்டிகைகளின் சாணியையே உங்கள் முகங்களில் இறைப்பேன்; அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள்.

עַל
மல்கியா 2:4

லேவியோரடேபண்ணின என் உடன்படிக்கை நிலைத்திருக்கும்படிக்கு இந்தக் கட்டளையை உங்களிடத்திற்கு அனுப்பினேன் என்கிறதை அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֖ר
மல்கியா 2:7

ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்.

כִּֽי
மல்கியா 2:8

நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை வேதத்தைக்குறித்து இடறப்பண்ணினீர்கள்; லேவியின் உடன்படிக்கையைக் கெடுத்துப்போட்டீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֖ר
மல்கியா 2:11

யூதா ஜனங்கள் துரோகம்பண்ணினார்கள்; இஸ்ரவேலிலும் எருசலேமிலும் அருவருப்பான காரியம் செய்யப்பட்டது; கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணினார்கள்.

יְהוָה֙
மல்கியா 2:14

ஏன் என்று கேட்கிறீர்கள்; கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன்தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே.

עַל
மல்கியா 2:17

உங்கள் வார்த்தைகளினாலே கர்த்தரை வருத்தப்படுத்துகிறீர்கள்; ஆனாலும் எதினாலே அவரை வருத்தப்படுத்துகிறோம் என்கிறீர்கள்; பொல்லாப்பைச் செய்கிறவனெவனும் கர்த்தரின் பார்வைக்கு நல்லவன் என்றும் அப்படிப்பட்வர்கள்பேரில் அவர் பிரியமாயிருக்கிறாரென்றும், நியாயந்தீர்க்கிற தேவன் எங்கேயென்றும், நீங்கள் சொல்லுகிறதினாலேயே.

יְהוָה֙
one
כִּֽיkee
For
hateth
שָׂנֵ֣אśānēʾsa-NAY
he
that
שַׁלַּ֗חšallaḥsha-LAHK
away:
putting
אָמַ֤רʾāmarah-MAHR
saith
יְהוָה֙yĕhwāhyeh-VA
the
Lord,
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
the
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
Israel,
for
covereth
וְכִסָּ֤הwĕkissâveh-hee-SA
violence
חָמָס֙ḥāmāsha-MAHS
with
עַלʿalal
garment,
his
לְבוּשׁ֔וֹlĕbûšôleh-voo-SHOH
saith
אָמַ֖רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
of
hosts:
צְבָא֑וֹתṣĕbāʾôttseh-va-OTE
heed
take
therefore
וְנִשְׁמַרְתֶּ֥םwĕnišmartemveh-neesh-mahr-TEM
to
your
spirit,
בְּרוּחֲכֶ֖םbĕrûḥăkembeh-roo-huh-HEM
that
ye
deal
not
treacherously.
וְלֹ֥אwĕlōʾveh-LOH


תִבְגֹּֽדוּ׃tibgōdûteev-ɡoh-DOO