சூழல் வசனங்கள் மல்கியா 2:9
மல்கியா 2:2

நீங்கள் கேளாமலும் என் நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்தியாமலுமிருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்தியாமற்போனதினால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
மல்கியா 2:3

இதோ, நான் உங்களுடைய பயிரைக் கெடுத்து, உங்கள் பண்டிகைகளின் சாணியையே உங்கள் முகங்களில் இறைப்பேன்; அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள்.

אֶת
மல்கியா 2:4

லேவியோரடேபண்ணின என் உடன்படிக்கை நிலைத்திருக்கும்படிக்கு இந்தக் கட்டளையை உங்களிடத்திற்கு அனுப்பினேன் என்கிறதை அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
மல்கியா 2:12

இப்படிச் செய்கிறவன் எவனோ, அவன் காவல்காக்கிறவனாயினும் உத்தரவுகொடுகிறவனாயினும் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்துகிறவனாயினும், அவனை யாக்கோபின் கூடாரங்களில் இராதபடிக்குக் கர்த்தர் சங்கரிப்பார்.

אֲשֶׁ֤ר
மல்கியா 2:13

நீங்கள் இரண்டாந்தரமும் இதைச் செய்து, கர்த்தருடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்; ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதியார், அதை உங்கள் கைகளில் பிரியமாய் ஏற்றுக்கொள்ளவுமாட்டார்.

אֶת
மல்கியா 2:14

ஏன் என்று கேட்கிறீர்கள்; கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன்தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே.

אֲשֶׁ֤ר
also
Therefore
have
וְגַםwĕgamveh-ɡAHM
I
אֲנִ֞יʾănîuh-NEE
made
נָתַ֧תִּיnātattîna-TA-tee

contemptible
אֶתְכֶ֛םʾetkemet-HEM
you
base
נִבְזִ֥יםnibzîmneev-ZEEM
and
before
וּשְׁפָלִ֖יםûšĕpālîmoo-sheh-fa-LEEM
all
people,
לְכָלlĕkālleh-HAHL
the
according
הָעָ֑םhāʿāmha-AM
as
כְּפִ֗יkĕpîkeh-FEE

ye
have
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
not
אֵֽינְכֶם֙ʾênĕkemay-neh-HEM
kept
שֹׁמְרִ֣יםšōmĕrîmshoh-meh-REEM
my
ways,
אֶתʾetet
partial
been
have
but
דְּרָכַ֔יdĕrākaydeh-ra-HAI

וְנֹשְׂאִ֥יםwĕnōśĕʾîmveh-noh-seh-EEM
in
the
law.
פָּנִ֖יםpānîmpa-NEEM


בַּתּוֹרָֽה׃battôrâba-toh-RA