சூழல் வசனங்கள் நெகேமியா 11:17
நெகேமியா 11:4

எருசலேமிலே யூதா புத்திரரில் சிலரும், பென்யமீன் புத்திரரில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா புத்திரரிலே பேரேசின் புத்திரருக்குள் ஒருவனான மகலாலெயேலின் குமாரனாகிய செபதியாவின் குமாரன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்குக் குமாரனான உசியாவின் மகன் அத்தாயாவும்,

בֶן, בֶּן, בֶן, בֶּן, בֶן
நெகேமியா 11:5

சீலோனின் குமாரன் சகரியாவுக்குக் குமாரனாகிய யோயாரிபுக்குக் குமாரனான அதாயாவுக்குப் பிறந்த அசாயாவின் குமாரன் கொல்லோசேபெற்ற பாருக்கின் மகன் மாசெயாவுமே.

בֶן, בֶּן, בֶּן, בֶן, בֶן, בֶּן, בֶּן
நெகேமியா 11:7

பென்யமீன் புத்திரரில் யாரென்றால் சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேலுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் இதியேலுக்கும், இவன் எசாயாவுக்கும் குமாரனானவன்.

בֶּן, בֶּן, בֶּן, בֶן, בֶן, בֶּן, בֶּן
நெகேமியா 11:9

அவர்கள்மேல் விசாரிப்புக்காரனான சிக்ரியின் குமாரன் யோவேலும் பட்டணத்தின்மேல் இரண்டாவது விசாரிப்புக்காரனான செனுவாவின் குமாரன் யூதாவுமே.

בֶּן, בֶן
நெகேமியா 11:10

ஆசாரியர்களில் யோயாரிபின் குமாரன் யெதாயா, யாகின் என்பவர்களும்,

בֶן
நெகேமியா 11:11

அகிதூபின் குமாரன் மெராயோத்துக்குப் பிறந்த சாதோக்கின் குமாரன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் விசாரணைக்கர்த்தனும்,

בֶן, בֶּן, בֶּן, בֶּן, בֶּן
நெகேமியா 11:12

ஆலயத்திலே பணிவிடை செய்கிற அவர்கள் சகோதரராகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் குமாரன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் குமாரன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் குமாரன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்,

בֶּן, בֶּן, בֶּן, בֶן, בֶּן, בֶּן
நெகேமியா 11:13

பிதா வம்சத்தலைவனாகிய அவனுடைய சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டுபேரும் இம்மேரின் குமாரன் மெசில்லேமோத்தின் மகனாகிய அகசாய்க்குப் பிறந்த அசரெயேலின் மகனான அமாசாயும்,

בֶּן, בֶּן, בֶּן, בֶּן
நெகேமியா 11:14

அவர்களுடைய சகோதரராகிய பராக்கிரமசாலிகள் நூற்று இருபத்தெட்டுப்பேருமே, இவர்கள்மேல் அகெதோலிமின் குமாரன் சப்தியேல் விசாரிப்புக்காரனாயிருந்தான்.

בֶּן
நெகேமியா 11:15

லேவியரிலே புன்னியின் குமாரன் சபியாவின் மகனாகிய அஸ்ரிக்காமின் குமாரனான அசூபின் மகன் செமாயாவும்,

בֶן, בֶּן, בֶּן, בֶּן
நெகேமியா 11:22

எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் மீகாவின் குமாரன் மத்தனியாவின் மகனாகிய அசபியாவுக்குப் பிறந்த பானியின் குமாரன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்துக்கு நிற்கிற பாடகராகிய ஆசாபின் குமாரரில் ஒருவன்.

בֶן, בֶּן, בֶּן, בֶּן
நெகேமியா 11:24

யூதாவின் குமாரனாகிய சேராக்கின் புத்திரரில் மெசசாபெயேலின் குமாரன் பெத்தகியா ஜனத்தின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் சமுகத்தில் நின்றான்.

בֶּן, בֶּן
was
And
וּמַתַּנְיָ֣הûmattanyâoo-ma-tahn-YA
Mattaniah
the
בֶןbenven
son
of
מִ֠יכָהmîkâMEE-ha
Micha,
the
בֶּןbenben
son
of
זַבְדִּ֨יzabdîzahv-DEE
Zabdi,
son
בֶןbenven
the
of
אָסָ֜ףʾāsāpah-SAHF
Asaph,
the
principal
רֹ֗אשׁrōšrohsh
begin
to
הַתְּחִלָּה֙hattĕḥillāhha-teh-hee-LA
the
thanksgiving
יְהוֹדֶ֣הyĕhôdeyeh-hoh-DEH
prayer:
in
לַתְּפִלָּ֔הlattĕpillâla-teh-fee-LA
and
Bakbukiah
וּבַקְבֻּקְיָ֖הûbaqbuqyâoo-vahk-book-YA
the
second
מִשְׁנֶ֣הmišnemeesh-NEH
brethren,
his
among
מֵֽאֶחָ֑יוmēʾeḥāywmay-eh-HAV
and
Abda
וְעַבְדָּא֙wĕʿabdāʾveh-av-DA
son
the
בֶּןbenben
of
Shammua,
שַׁמּ֔וּעַšammûaʿSHA-moo-ah
the
son
בֶּןbenben
Galal,
of
גָּלָ֖לgālālɡa-LAHL
the
son
בֶּןbenben
of
Jeduthun.
יְדיּתֽוּן׃yĕdyytûnyed-YTOON