சூழல் வசனங்கள் நெகேமியா 12:11
நெகேமியா 12:10

யெசுவா யொயாசீமைப் பெற்றான், யாயசீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான்.

הוֹלִ֣יד, אֶת, הוֹלִ֣יד, אֶת, אֶת
நெகேமியா 12:14

மெலிகுவின் சந்ததியில் யோனத்தான், செபனியாவின் சந்ததியில் யோசேப்பு,

יֽוֹנָתָ֔ן
நெகேமியா 12:27

எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும், பாடலினாலும் கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்.

אֶת
நெகேமியா 12:30

ஆசாரியரும் லேவியரும் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, ஜனத்தையும் பட்டணவாசல்களையும் அலங்கத்தையும் சுத்தம்பண்ணினார்கள்.

אֶת
நெகேமியா 12:31

அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.

אֶת
And
Joiada
וְיֽוֹיָדָע֙wĕyôyādāʿveh-yoh-ya-DA
begat
הוֹלִ֣ידhôlîdhoh-LEED

אֶתʾetet
Jonathan,
יֽוֹנָתָ֔ןyônātānyoh-na-TAHN
Jonathan
and
וְיֽוֹנָתָ֖ןwĕyônātānveh-yoh-na-TAHN
begat
הוֹלִ֥ידhôlîdhoh-LEED

אֶתʾetet
Jaddua.
יַדּֽוּעַ׃yaddûaʿya-doo-ah