சூழல் வசனங்கள் எண்ணாகமம் 1:15
எண்ணாகமம் 1:5

உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர்.

בֶּן
எண்ணாகமம் 1:6

சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன் செலுூமியேல்.

בֶּן
எண்ணாகமம் 1:7

யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.

בֶּן
எண்ணாகமம் 1:8

இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் குமாரன் நெதனெயேல்.

בֶּן
எண்ணாகமம் 1:9

செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப்.

בֶּן
எண்ணாகமம் 1:10

யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் குமாரன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் குமாரன் கமாலியேல்.

בֶּן, בֶּן
எண்ணாகமம் 1:11

பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான்.

בֶּן
எண்ணாகமம் 1:12

தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர்.

בֶּן
எண்ணாகமம் 1:13

ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் குமாரன் பாகியேல்.

בֶּן
எண்ணாகமம் 1:14

காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.

בֶּן
Of
Naphtali;
לְנַ֨פְתָּלִ֔יlĕnaptālîleh-NAHF-ta-LEE
Ahira
אֲחִירַ֖עʾăḥîraʿuh-hee-RA
the
son
בֶּןbenben
of
Enan.
עֵינָֽן׃ʿênānay-NAHN