சூழல் வசனங்கள் எண்ணாகமம் 10:12
எண்ணாகமம் 10:14

யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.

בְנֵֽי
எண்ணாகமம் 10:17

அப்பொழுது வாசஸ்தலம் இறக்கிவைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.

בְנֵֽי
எண்ணாகமம் 10:22

அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின் குமாரன் எலிஷாமா தலைவனாயிருந்தான்.

בְנֵֽי
எண்ணாகமம் 10:28

இஸ்ரவேல் புத்திரர் புறப்பட்டபோது, இவ்விதமாய்த் தங்கள் தங்கள் சேனைகளின்படியே பிரயாணம்பண்ணினார்கள்.

בְנֵֽי
took
And
children
וַיִּסְע֧וּwayyisʿûva-yees-OO
the
of
בְנֵֽיbĕnêveh-NAY
Israel
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
their
journeys
לְמַסְעֵיהֶ֖םlĕmasʿêhemleh-mahs-ay-HEM
wilderness
the
of
out
מִמִּדְבַּ֣רmimmidbarmee-meed-BAHR
of
Sinai;
סִינָ֑יsînāysee-NAI
rested
cloud
the
וַיִּשְׁכֹּ֥ןwayyiškōnva-yeesh-KONE
and
הֶֽעָנָ֖ןheʿānānheh-ah-NAHN
in
the
wilderness
בְּמִדְבַּ֥רbĕmidbarbeh-meed-BAHR
of
Paran.
פָּארָֽן׃pāʾrānpa-RAHN