சூழல் வசனங்கள் எண்ணாகமம் 10:22
எண்ணாகமம் 10:12

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தரத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று.

בְנֵֽי
எண்ணாகமம் 10:14

யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.

בְנֵֽי, לְצִבְאֹתָ֑ם, וְעַל, צְבָא֔וֹ, בֶּן
எண்ணாகமம் 10:15

இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூவாரின் குமாரன் நெதனெயேல் தலைவனாயிருந்தான்.

בֶּן
எண்ணாகமம் 10:16

செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏலோனின் குமாரன் எலியாப் தலைவனாயிருந்தான்.

בֶּן
எண்ணாகமம் 10:17

அப்பொழுது வாசஸ்தலம் இறக்கிவைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.

בְנֵֽי
எண்ணாகமம் 10:18

அதற்குபின்பு ரூபன் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்குச் சேதேயூரின் குமாரன் எலிசூர் தலைவனாயிருந்தான்.

וְנָסַ֗ע, דֶּ֛גֶל, מַֽחֲנֵ֥ה, לְצִבְאֹתָ֑ם, וְעַל, צְבָא֔וֹ, בֶּן
எண்ணாகமம் 10:19

சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூரிஷதாயின் குமாரன் செலுூமியேல் தலைவனாயிருந்தான்.

בֶּן
எண்ணாகமம் 10:20

காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குத் தேகுவேலின் குமாரன் எலியாசாப் தலைவனாயிருந்தான்.

וְעַל, בֶּן
எண்ணாகமம் 10:23

மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குப் பெதாசூரின் குமாரன் கமாலியேல் தலைவனாயிருந்தான்.

בֶּן
எண்ணாகமம் 10:24

பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான்.

בֶּן
எண்ணாகமம் 10:25

அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான்.

וְנָסַ֗ע, לְצִבְאֹתָ֑ם, וְעַל, צְבָא֔וֹ, בֶּן
எண்ணாகமம் 10:26

ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஓகிரானின் குமாரன் பாகியேல் தலைவனாயிருந்தான்.

וְעַל, בֶּן
எண்ணாகமம் 10:27

நப்தலி சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏனானின் குமாரன் அகீரா தலைவனாயிருந்தான்.

בֶּן
எண்ணாகமம் 10:28

இஸ்ரவேல் புத்திரர் புறப்பட்டபோது, இவ்விதமாய்த் தங்கள் தங்கள் சேனைகளின்படியே பிரயாணம்பண்ணினார்கள்.

בְנֵֽי, לְצִבְאֹתָ֑ם
எண்ணாகமம் 10:29

அப்பொழுது மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனான ஓபாவை நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம்போகிறோம்; நீயும் எங்களோடேகூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான்.

בֶּן
was
forward
set
וְנָסַ֗עwĕnāsaʿveh-na-SA
And
the
standard
דֶּ֛גֶלdegelDEH-ɡel
of
the
camp
מַֽחֲנֵ֥הmaḥănēma-huh-NAY
children
the
בְנֵֽיbĕnêveh-NAY
of
of
אֶפְרַ֖יִםʾeprayimef-RA-yeem
Ephraim
armies:
their
to
לְצִבְאֹתָ֑םlĕṣibʾōtāmleh-tseev-oh-TAHM
according
over
וְעַלwĕʿalveh-AL
and
his
צְבָא֔וֹṣĕbāʾôtseh-va-OH
host
Elishama
אֱלִֽישָׁמָ֖עʾĕlîšāmāʿay-lee-sha-MA
the
son
בֶּןbenben
of
Ammihud.
עַמִּיהֽוּד׃ʿammîhûdah-mee-HOOD