சூழல் வசனங்கள் எண்ணாகமம் 10:28
எண்ணாகமம் 10:12

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தரத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று.

בְנֵֽי
எண்ணாகமம் 10:14

யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.

בְנֵֽי, לְצִבְאֹתָ֑ם
எண்ணாகமம் 10:17

அப்பொழுது வாசஸ்தலம் இறக்கிவைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.

בְנֵֽי
எண்ணாகமம் 10:18

அதற்குபின்பு ரூபன் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்குச் சேதேயூரின் குமாரன் எலிசூர் தலைவனாயிருந்தான்.

לְצִבְאֹתָ֑ם
எண்ணாகமம் 10:22

அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின் குமாரன் எலிஷாமா தலைவனாயிருந்தான்.

בְנֵֽי, לְצִבְאֹתָ֑ם
எண்ணாகமம் 10:25

அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான்.

לְצִבְאֹתָ֑ם
were
Thus
אֵ֛לֶּהʾēlleA-leh
the
journeyings
מַסְעֵ֥יmasʿêmahs-A
of
the
children
בְנֵֽיbĕnêveh-NAY
Israel
of
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
according
to
their
armies,
לְצִבְאֹתָ֑םlĕṣibʾōtāmleh-tseev-oh-TAHM
when
they
set
forward.
וַיִּסָּֽעוּ׃wayyissāʿûva-yee-sa-OO