சூழல் வசனங்கள் எண்ணாகமம் 10:36
எண்ணாகமம் 10:4

ஒன்றைமாத்திரம் ஊதினால் இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவராகிய பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரக்கடவர்கள்.

אַלְפֵ֥י, יִשְׂרָאֵֽל׃
எண்ணாகமம் 10:29

அப்பொழுது மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனான ஓபாவை நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம்போகிறோம்; நீயும் எங்களோடேகூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான்.

יְהוָ֔ה, יִשְׂרָאֵֽל׃
எண்ணாகமம் 10:33

அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம்போனார்கள்; மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள்முன் சென்றது.

יְהוָ֔ה
And
when
it
rested,
וּבְנֻחֹ֖הûbĕnuḥōoo-veh-noo-HOH
he
said,
יֹאמַ֑רyōʾmaryoh-MAHR
Return,
שׁוּבָ֣הšûbâshoo-VA
Lord,
O
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
the
many
רִֽבְב֖וֹתribĕbôtree-veh-VOTE
thousands
אַלְפֵ֥יʾalpêal-FAY
of
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE