சூழல் வசனங்கள் எண்ணாகமம் 11:15
எண்ணாகமம் 11:11

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன?

חֵ֖ן, בְּעֵינֶ֑יךָ
எண்ணாகமம் 11:12

இவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு நீ இவர்களை முலையுண்கிற பாலகனைத் தகப்பன் சுமந்துகொண்டுபோவதுபோல, உன் மார்பிலே அணைத்துக்கொண்டுபோ என்று நீர் என்னோடே சொல்லும்படி இந்த ஜனங்களையெல்லாம் கர்ப்பந்தரித்தேனோ? இவர்களைப் பெற்றது நானோ?

אִם
எண்ணாகமம் 11:23

அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ? நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்.

אִם
And
if
וְאִםwĕʾimveh-EEM
thus
כָּ֣כָה׀kākâKA-ha
thou
אַתְּʾatat
deal
עֹ֣שֶׂהʿōśeOH-seh
kill
me,
with
לִּ֗יlee
me,
I
pray
thee,
הָרְגֵ֤נִיhorgēnîhore-ɡAY-nee
out
of
hand,
נָא֙nāʾna
if
הָרֹ֔גhārōgha-ROɡE
I
have
found
אִםʾimeem
favour
מָצָ֥אתִיmāṣāʾtîma-TSA-tee
in
thy
sight;
חֵ֖ןḥēnhane
not
me
let
and
בְּעֵינֶ֑יךָbĕʿênêkābeh-ay-NAY-ha
see
וְאַלwĕʾalveh-AL
my
wretchedness.
אֶרְאֶ֖הʾerʾeer-EH


בְּרָֽעָתִֽי׃bĕrāʿātîbeh-RA-ah-TEE