சூழல் வசனங்கள் எண்ணாகமம் 11:16
எண்ணாகமம் 11:2

அப்பொழுது ஜனங்கள் மோசேயை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மோசே கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; உடனே அக்கினி அவிந்துபோயிற்று.

הָעָ֖ם, אֶל, אֶל
எண்ணாகமம் 11:4

பின்பு அவர்களுக்குள் இருந்த பலஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்?

אֲשֶׁ֣ר
எண்ணாகமம் 11:6

இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத்தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்.

אֶל
எண்ணாகமம் 11:11

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன?

וַיֹּ֨אמֶר, אֶל
எண்ணாகமம் 11:18

நீ ஜனங்களை நோக்கி: நாளைக்காக உங்களைப் பரிசுத்தம்பண்ணுங்கள்; நீங்கள் இறைச்சி சாப்பிடுவீர்கள்; எங்களுக்கு இறைச்சி சாப்பிடக் கொடுப்பவர் யார் என்றும், எகிப்திலே எங்களுக்குச் செளக்கியமாயிருந்தது என்றும், கர்த்தருடைய செவிகள் கேட்க அழுதீர்களே; ஆகையால், நீங்கள் சாப்பிடும்படி கர்த்தர் உங்களுக்கு இறைச்சி கொடுப்பார்.

יְהוָ֜ה, כִּי
எண்ணாகமம் 11:20

ஒரு மாதம்வரைக்கும் புசிப்பீர்கள், அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள், உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார்.

אֲשֶׁ֣ר
எண்ணாகமம் 11:23

அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ? நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்.

אֶל
எண்ணாகமம் 11:24

அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.

מֹשֶׁ֗ה, אֶל, מִזִּקְנֵ֣י
எண்ணாகமம் 11:25

கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன்மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபதுபேர்மேலும் வைத்தார் அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள்.

אֲשֶׁ֣ר
எண்ணாகமம் 11:30

பின்பு, மோசேயும் இஸ்ரவேலின் மூப்பரும் பாளயத்திலே வந்து சேர்ந்தார்கள்.

אֶל
எண்ணாகமம் 11:34

இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான்.

כִּי, הָעָ֖ם
எண்ணாகமம் 11:35

பின்பு, ஜனங்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸரோத்துக்குப் பிரயாணம்பண்ணி, ஆஸரோத்திலே தங்கினார்கள்.

הָעָ֖ם
said
And
the
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Moses,
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
Gather
אֶסְפָהʾespâes-FA
unto
me
seventy
לִּ֞יlee
men
שִׁבְעִ֣יםšibʿîmsheev-EEM
elders
the
of
אִישׁ֮ʾîšeesh
of
Israel,
מִזִּקְנֵ֣יmizziqnêmee-zeek-NAY
whom
יִשְׂרָאֵל֒yiśrāʾēlyees-ra-ALE
knowest
thou
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
to
be
the
elders
יָדַ֔עְתָּyādaʿtāya-DA-ta
people,
the
of
כִּיkee
and
officers
הֵ֛םhēmhame
bring
and
them;
over
זִקְנֵ֥יziqnêzeek-NAY
them
unto
הָעָ֖םhāʿāmha-AM
tabernacle
the
וְשֹֽׁטְרָ֑יוwĕšōṭĕrāywveh-shoh-teh-RAV
of
the
congregation,
וְלָֽקַחְתָּ֤wĕlāqaḥtāveh-la-kahk-TA
stand
may
they
that
אֹתָם֙ʾōtāmoh-TAHM
there
אֶלʾelel
with
אֹ֣הֶלʾōhelOH-hel
thee.
מוֹעֵ֔דmôʿēdmoh-ADE


וְהִֽתְיַצְּב֥וּwĕhitĕyaṣṣĕbûveh-hee-teh-ya-tseh-VOO


שָׁ֖םšāmshahm


עִמָּֽךְ׃ʿimmākee-MAHK