சூழல் வசனங்கள் எண்ணாகமம் 14:29
எண்ணாகமம் 14:11

கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?

אֲשֶׁ֥ר
எண்ணாகமம் 14:23

அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக்காணமாட்டார்கள்.

אֲשֶׁ֥ר, וְכָל
எண்ணாகமம் 14:31

கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்; நீங்கள் அசட்டைப்பண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள்.

אֲשֶׁ֥ר, אֲשֶׁ֥ר
எண்ணாகமம் 14:35

கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார்.

לְכָל
wilderness;
in
בַּמִּדְבָּ֣רbammidbārba-meed-BAHR
this
shall
הַ֠זֶּהhazzeHA-zeh
fall
Your
יִפְּל֨וּyippĕlûyee-peh-LOO
carcases
פִגְרֵיכֶ֜םpigrêkemfeeɡ-ray-HEM
all
and
וְכָלwĕkālveh-HAHL
that
were
numbered
פְּקֻֽדֵיכֶם֙pĕqudêkempeh-koo-day-HEM
whole
your
to
according
you,
of
לְכָלlĕkālleh-HAHL
number,
מִסְפַּרְכֶ֔םmisparkemmees-pahr-HEM
old
twenty
מִבֶּ֛ןmibbenmee-BEN
from
עֶשְׂרִ֥יםʿeśrîmes-REEM
years
שָׁנָ֖הšānâsha-NA
and
upward,
וָמָ֑עְלָהwāmāʿĕlâva-MA-eh-la
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
have
murmured
הֲלִֽינֹתֶ֖םhălînōtemhuh-lee-noh-TEM
against
עָלָֽי׃ʿālāyah-LAI