சூழல் வசனங்கள் எண்ணாகமம் 16:2
எண்ணாகமம் 16:4

மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.

מֹשֶׁ֔ה
எண்ணாகமம் 16:12

பின்பு மோசே எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: நாங்கள் வருகிறதில்லை;

מֹשֶׁ֔ה
எண்ணாகமம் 16:16

பின்பு மோசே கோராகை நோக்கி: நீயும் உன் கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள்.

לִפְנֵ֣י
எண்ணாகமம் 16:18

அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள்.

מוֹעֵ֖ד
எண்ணாகமம் 16:25

உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடத்தில் போனான்; இஸ்ரவேலின் மூப்பரும் அவனைப் பின்சென்று போனார்கள்.

מֹשֶׁ֔ה
எண்ணாகமம் 16:40

ஆரோனின் புத்திரராய் இராத அந்நியன் ஒருவனும் கர்த்தருடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடிக்கும், கோராகைப்போலும் அவன் கூட்டத்தாரைப்போலும் இராதபடிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும்பொருட்டு, கர்த்தர் மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.

לִפְנֵ֣י
எண்ணாகமம் 16:50

வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு மோசேயினிடத்தில் திரும்பிவந்தான்.

מֹשֶׁ֔ה
And
they
rose
up
וַיָּקֻ֙מוּ֙wayyāqumûva-ya-KOO-MOO
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
Moses,
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
certain
with
וַֽאֲנָשִׁ֥יםwaʾănāšîmva-uh-na-SHEEM
of
the
children
מִבְּנֵֽיmibbĕnêmee-beh-NAY
of
Israel,
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
fifty
and
חֲמִשִּׁ֣יםḥămiššîmhuh-mee-SHEEM
hundred
two
וּמָאתָ֑יִםûmāʾtāyimoo-ma-TA-yeem
princes
נְשִׂיאֵ֥יnĕśîʾêneh-see-A
of
the
assembly,
עֵדָ֛הʿēdâay-DA
famous
קְרִאֵ֥יqĕriʾêkeh-ree-A
in
the
congregation,
מוֹעֵ֖דmôʿēdmoh-ADE
men
אַנְשֵׁיʾanšêan-SHAY
of
renown:
שֵֽׁם׃šēmshame