சூழல் வசனங்கள் எண்ணாகமம் 18:22
எண்ணாகமம் 18:3

அவர்கள் உன் காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கக்கடவர்கள்; ஆகிலும் அவர்களும் நீங்களும் சாகாதபடிக்கு, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சேராமல்,

אֶל, וְלֹֽא
எண்ணாகமம் 18:4

உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்துக்கடுத்த எல்லாப் பணிவிடையையும் செய்ய, ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக்காக்கக்கடவர்கள்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக் கூடாது.

אֹ֣הֶל
எண்ணாகமம் 18:5

இஸ்ரவேல் புத்திரர்மேல் இனிக் கடுங்கோபம் வராதபடிக்கு, நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின் காவலையும் காக்கக்கடவீர்கள்.

וְלֹֽא, ע֛וֹד, בְּנֵ֥י
எண்ணாகமம் 18:20

பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்.

בְּנֵ֥י
எண்ணாகமம் 18:23

லேவியர்மாத்திரம் ஆசரிப்புக் கூடாரத்துக்கடுத்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; இஸ்ரவேல் புத்திரர் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும்.

אֹ֣הֶל
எண்ணாகமம் 18:25

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
எண்ணாகமம் 18:32

இப்படி அதில் உச்சிதமானதை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதினிமித்தம் பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள் சாகாதிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரரின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தலாகாது என்று சொல் என்றார்.

וְלֹֽא
Neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
nigh
come
henceforth
יִקְרְב֥וּyiqrĕbûyeek-reh-VOO
must
the
ע֛וֹדʿôdode
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
Israel
of
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE

אֶלʾelel
tabernacle
the
אֹ֣הֶלʾōhelOH-hel
of
the
congregation,
מוֹעֵ֑דmôʿēdmoh-ADE
bear
they
lest
לָשֵׂ֥אתlāśētla-SATE
sin,
חֵ֖טְאḥēṭĕʾHAY-teh
and
die.
לָמֽוּת׃lāmûtla-MOOT