சூழல் வசனங்கள் எண்ணாகமம் 22:19
எண்ணாகமம் 22:8

அவன் அவர்களை நோக்கி: இராத்திரிக்கு இங்கே தங்கியிருங்கள்; கர்த்தர் எனக்குச் சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்தரவு கொடுப்பேன் என்றான்; அப்படியே மோவாபின் பிரபுக்கள் பிலேயாமிடத்தில் தங்கினார்கள்.

יְהוָ֖ה
எண்ணாகமம் 22:16

அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருகிறதற்குத் தடைபடவேண்டாம்;

נָ֥א
எண்ணாகமம் 22:26

அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார்.

יְהוָ֖ה
எண்ணாகமம் 22:28

உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.

יְהוָ֖ה
எண்ணாகமம் 22:33

கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னை கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார்.

גַּם
Now
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
tarry
therefore,
I
pray
שְׁב֨וּšĕbûsheh-VOO
you,
נָ֥אnāʾna
here
בָזֶ֛הbāzeva-ZEH
also
גַּםgamɡahm
ye
אַתֶּ֖םʾattemah-TEM
this
night,
הַלָּ֑יְלָהhallāyĕlâha-LA-yeh-la
know
may
I
that
וְאֵ֣דְעָ֔הwĕʾēdĕʿâveh-A-deh-AH
what
מַהmama
me
more.
יֹּסֵ֥ףyōsēpyoh-SAFE
Lord
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
say
דַּבֵּ֥רdabbērda-BARE
will
unto
עִמִּֽי׃ʿimmîee-MEE