சூழல் வசனங்கள் எண்ணாகமம் 23:6
எண்ணாகமம் 23:3

பின்பு பிலேயாம் பாலாகை நோக்கி: உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும், நான் போய்வருகிறேன்; கர்த்தர் வந்து என்னைச் சந்திக்கிறதாயிருக்கும்; அவர் எனக்கு வெளிப்படுத்துவதை உமக்கு அறிவிப்பேன் என்று சொல்லி, ஒரு மேட்டின்மேல் ஏறினான்.

עַל
எண்ணாகமம் 23:15

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும்; நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான்.

עַל
எண்ணாகமம் 23:17

அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலியண்டையிலே நின்றுகொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான்.

עַל
எண்ணாகமம் 23:28

அவனை எஷிமோனுக்கு எதிராயிருக்கிற பேயோரின் கொடுமுடிக்கு அழைத்துக்கொண்டு போனான்.

עַל
And
he
returned
וַיָּ֣שָׁבwayyāšobva-YA-shove
unto
אֵלָ֔יוʾēlāyway-LAV
lo,
and,
him,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
he
stood
נִצָּ֖בniṣṣābnee-TSAHV
by
עַלʿalal
sacrifice,
burnt
his
עֹֽלָת֑וֹʿōlātôoh-la-TOH
he,
ה֖וּאhûʾhoo
and
all
וְכָלwĕkālveh-HAHL
the
princes
שָׂרֵ֥יśārêsa-RAY
of
Moab.
מוֹאָֽב׃môʾābmoh-AV