சூழல் வசனங்கள் எண்ணாகமம் 25:3
எண்ணாகமம் 25:1

இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.

יִשְׂרָאֵ֖ל
எண்ணாகமம் 25:4

கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய உக்கிரமான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ ஜனங்களின் தலைவர் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரியனுக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதானத்தில் தூக்கிப்போடும்படி செய் என்றார்.

יְהוָ֖ה
எண்ணாகமம் 25:10

கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
எண்ணாகமம் 25:11

நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர் மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்.

יִשְׂרָאֵ֖ל
எண்ணாகமம் 25:16

கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
எண்ணாகமம் 25:18

பேயோரின் சங்கதியிலும் பேயோரின் நிமித்தம் வாதையுண்டான நாளிலே குத்துண்ட அவர்கள் சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய குமாரத்தியின் சங்கதியிலும், அவர்கள் உங்களுக்குச் செய்த சர்ப்பனைகளினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே என்றார்.

פְּע֑וֹר
joined
himself
וַיִּצָּ֥מֶדwayyiṣṣāmedva-yee-TSA-med
And
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
unto
Baal-peor:
לְבַ֣עַלlĕbaʿalleh-VA-al
kindled
was
anger
פְּע֑וֹרpĕʿôrpeh-ORE
the
and
of
וַיִּֽחַרwayyiḥarva-YEE-hahr
the
Lord
אַ֥ףʾapaf
against
Israel.
יְהוָ֖הyĕhwâyeh-VA


בְּיִשְׂרָאֵֽל׃bĕyiśrāʾēlbeh-yees-ra-ALE