சூழல் வசனங்கள் எண்ணாகமம் 25:7
எண்ணாகமம் 25:11

நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர் மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்.

בֶּן, בֶּן
எண்ணாகமம் 25:14

மீதியானிய ஸ்திரீயோடே குத்துண்டு செத்த இஸ்ரவேல் மனிதனுடைய பேர் சிம்ரி; அவன் சல்லுூவின் குமாரனும், சிமியோனியரின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவுமாயிருந்தான்.

בֶּן
it,
saw
And
וַיַּ֗רְאwayyarva-YAHR
when
Phinehas,
פִּֽינְחָס֙pînĕḥāspee-neh-HAHS
the
son
בֶּןbenben
of
Eleazar,
אֶלְעָזָ֔רʾelʿāzārel-ah-ZAHR
the
son
בֶּֽןbenben
Aaron
of
אַהֲרֹ֖ןʾahărōnah-huh-RONE
the
הַכֹּהֵ֑ןhakkōhēnha-koh-HANE
priest,
up
rose
he
וַיָּ֙קָם֙wayyāqāmva-YA-KAHM
from
among
מִתּ֣וֹךְmittôkMEE-toke
the
congregation,
הָֽעֵדָ֔הhāʿēdâha-ay-DA
took
and
וַיִּקַּ֥חwayyiqqaḥva-yee-KAHK
a
javelin
רֹ֖מַחrōmaḥROH-mahk
in
his
hand;
בְּיָדֽוֹ׃bĕyādôbeh-ya-DOH