சூழல் வசனங்கள் எண்ணாகமம் 26:64
எண்ணாகமம் 26:1

அந்த வாதை தீர்ந்தபின்பு, கர்த்தர் மோசேயையும் ஆரோனின் குமாரனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி:

מֹשֶׁ֔ה
எண்ணாகமம் 26:2

இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்ததிற்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் எண்ணுங்கள் என்றார்.

אֶת
எண்ணாகமம் 26:4

கர்த்தர் மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயதுமுதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள் என்றார்கள்.

אֶת
எண்ணாகமம் 26:10

பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி இருநூற்று ஐம்பது பேரைப் பட்சித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள்.

אֶת, אִ֔ישׁ
எண்ணாகமம் 26:11

கோராகின் குமாரரோ சாகவில்லை.

לֹא
எண்ணாகமம் 26:19

யூதாவின் குமாரர் ஏர் ஓனான் என்பவர்கள்; ஏரும் ஓனானும் கானான் தேசத்தில் செத்தார்கள்.

בְּנֵ֥י
எண்ணாகமம் 26:28

யோசேப்புடைய குமாரரான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன:

בְּנֵ֥י
எண்ணாகமம் 26:29

மனாசேயினுடைய குமாரரின் குடும்பங்கள்: மாகீரின் சந்ததியான மாகீரியரின் குடும்பமும், மாகீர் பெற்ற கிலெயாதின் சந்ததியான கிலெயாதியரின் குடும்பமும்,

אֶת
எண்ணாகமம் 26:33

ஏப்பேரின் குமாரனான செலொப்பியாத்திற்குக் குமாரர் இல்லாமல் இருந்தார்கள், குமாரத்திகள் மாத்திரம் இருந்தார்கள்; இவர்கள் நாமங்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.

לֹא
எண்ணாகமம் 26:55

ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய நாமங்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளக்கடவர்கள்.

אֶת
எண்ணாகமம் 26:58

லேவியின் மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயரின் குடும்பமும், எப்ரோனியரின் குடும்பமும், மகலியரின் குடும்பமும், மூசியரின் குடும்பமும், கோராகியரின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான்.

אֶת
எண்ணாகமம் 26:59

அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.

מֹשֶׁ֔ה
எண்ணாகமம் 26:60

ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள்.

אֶת, אֶת
எண்ணாகமம் 26:62

அவர்களில் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை.

בְּנֵ֥י
எண்ணாகமம் 26:63

மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசரும் எரிகோவின் அருகேயிருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே.

מֹשֶׁ֔ה, הַכֹּהֵ֑ן, אֶת
எண்ணாகமம் 26:65

வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் அவர்களைக் குறித்துச் சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை.

אִ֔ישׁ
But
among
these
וּבְאֵ֙לֶּה֙ûbĕʾēllehoo-veh-A-LEH
not
there
לֹאlōʾloh
was
הָ֣יָהhāyâHA-ya
man
a
אִ֔ישׁʾîšeesh
numbered,
of
them
whom
מִפְּקוּדֵ֣יmippĕqûdêmee-peh-koo-DAY
Moses
and
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
Aaron
priest
וְאַֽהֲרֹ֖ןwĕʾahărōnveh-ah-huh-RONE
the
הַכֹּהֵ֑ןhakkōhēnha-koh-HANE
when
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
they
numbered
פָּֽקְד֛וּpāqĕdûpa-keh-DOO

אֶתʾetet
the
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
Israel
of
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
in
the
wilderness
בְּמִדְבַּ֥רbĕmidbarbeh-meed-BAHR
of
Sinai.
סִינָֽי׃sînāysee-NAI