சூழல் வசனங்கள் எண்ணாகமம் 30:12
எண்ணாகமம் 30:4

அவள் செய்த பொருத்தனையையும், அவள் பண்ணிக்கொண்ட நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்டும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருப்பானானால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.

כָּל, נַפְשָׁ֖הּ
எண்ணாகமம் 30:5

அவள் செய்த பொருத்தனைகளையும், அவள் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்கிற நாளிலே அவன் வேண்டாம் என்று தடுத்தால், அது நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய தகப்பன் வேண்டாம் என்று தடுத்தபடியால், கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.

וְאִם, בְּי֣וֹם, שָׁמְעוֹ֒, כָּל, נַפְשָׁ֖הּ, לֹ֣א, יָק֑וּם
எண்ணாகமம் 30:6

அவள் பொருத்தனை பண்ணும்போதும், தன் உதடுகளைத் திறந்து தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளும்போதும், அவளுக்குப் புருஷன் இருந்தால்,

וְאִם
எண்ணாகமம் 30:7

அப்பொழுது அவளுடைய புருஷன் அதைக் கேட்டிருந்தும், அதைக் கேள்விப்படுகிற நாளிலே அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தால், அவளுடைய பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.

נַפְשָׁ֖הּ
எண்ணாகமம் 30:8

அவளுடைய புருஷன் அதைக் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்து, அவள் செய்த பொருத்தனையும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் செல்லாதபடி செய்தானேயானால், அப்பொழுது கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.

אִישָׁהּ֮, וַֽיהוָ֖ה, יִֽסְלַֽח, לָֽהּ׃
எண்ணாகமம் 30:9

ஒரு விதவையாவது, தள்ளப்பட்டுப்போன ஒரு ஸ்திரீயாவது தன் ஆத்துமாவை எந்த நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளுகிறாளோ அந்த நிபந்தனை நிறைவேறவேண்டும்.

נַפְשָׁ֖הּ
எண்ணாகமம் 30:10

அவள் தன் புருஷனுடைய வீட்டில் யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும்,

וְאִם, נַפְשָׁ֖הּ
எண்ணாகமம் 30:11

அவளுடைய புருஷன் அதைக் கேட்டும் அவளுக்கு அதை வேண்டாமென்று தடுக்காமல் மவுனமாயிருந்தால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின எல்லா நிபந்தனைகளும் நிறைவேறவேண்டும்.

כָּל, נַפְשָׁ֖הּ
எண்ணாகமம் 30:13

எந்தப் பொருத்தனையையும் ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்தும்படி செய்யப்பட்ட எந்த ஆணையையும், அவளுடைய புருஷன் ஸ்திரப்படுத்தவுங்கூடும், செல்லாதபடி பண்ணவும் கூடும்.

כָּל
எண்ணாகமம் 30:14

அவளுடைய புருஷன் ஒருநாளும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தானாகில், அவன் அவளுடைய எல்லாப் பொருத்தனைகளையும், அவள்பேரிலிருக்கிற அவளுடைய எல்லா நிபந்தனைகளையும் ஸ்திரப்படுத்துகிறான்; அவன் அதைக் கேட்ட நாளிலே அவளுக்கு ஒன்றும் சொல்லாமற் போனதினால், அவைகளை ஸ்திரப்படுத்துகிறான்.

וְאִם, אִישָׁהּ֮, כָּל, כָּל
எண்ணாகமம் 30:15

அவன் அவைகளைக் கேட்டபின்பு செல்லாதபடி பண்ணினால், அவளுடைய அக்கிரமத்தை அவன் சுமப்பான் என்றார்.

וְאִם
them;
then
וְאִםwĕʾimveh-EEM
But
if
הָפֵר֩hāpērha-FARE
hath
utterly
יָפֵ֨רyāpērya-FARE
made
them
void
אֹתָ֥ם׀ʾōtāmoh-TAHM
husband
her
day
אִישָׁהּ֮ʾîšāhee-SHA
the
on
בְּי֣וֹםbĕyômbeh-YOME
he
heard
whatsoever
שָׁמְעוֹ֒šomʿôshome-OH
out
proceeded
כָּלkālkahl
of
her
lips
מוֹצָ֨אmôṣāʾmoh-TSA
vows,
her
concerning
שְׂפָתֶ֧יהָśĕpātêhāseh-fa-TAY-ha
or
concerning
the
bond
לִנְדָרֶ֛יהָlindārêhāleen-da-RAY-ha
soul,
her
of
וּלְאִסַּ֥רûlĕʾissaroo-leh-ee-SAHR
shall
not
נַפְשָׁ֖הּnapšāhnahf-SHA
stand:
לֹ֣אlōʾloh
husband
her
יָק֑וּםyāqûmya-KOOM
hath
made
them
void;
אִישָׁ֣הּʾîšāhee-SHA
Lord
the
and
הֲפֵרָ֔םhăpērāmhuh-fay-RAHM
shall
forgive
וַֽיהוָ֖הwayhwâvai-VA
her.
יִֽסְלַֽחyisĕlaḥYEE-seh-LAHK


לָֽהּ׃lāhla