சூழல் வசனங்கள் எண்ணாகமம் 30:7
எண்ணாகமம் 30:2

ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்.

עַל
எண்ணாகமம் 30:4

அவள் செய்த பொருத்தனையையும், அவள் பண்ணிக்கொண்ட நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்டும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருப்பானானால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.

עַל, אֲשֶׁר, אָֽסְרָ֥ה, עַל, נַפְשָׁ֖הּ
எண்ணாகமம் 30:5

அவள் செய்த பொருத்தனைகளையும், அவள் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்கிற நாளிலே அவன் வேண்டாம் என்று தடுத்தால், அது நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய தகப்பன் வேண்டாம் என்று தடுத்தபடியால், கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.

נְדָרֶ֗יהָ, אֲשֶׁר, אָֽסְרָ֥ה, עַל, נַפְשָׁ֖הּ
எண்ணாகமம் 30:6

அவள் பொருத்தனை பண்ணும்போதும், தன் உதடுகளைத் திறந்து தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளும்போதும், அவளுக்குப் புருஷன் இருந்தால்,

עַל
எண்ணாகமம் 30:8

அவளுடைய புருஷன் அதைக் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்து, அவள் செய்த பொருத்தனையும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் செல்லாதபடி செய்தானேயானால், அப்பொழுது கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.

עַל
எண்ணாகமம் 30:9

ஒரு விதவையாவது, தள்ளப்பட்டுப்போன ஒரு ஸ்திரீயாவது தன் ஆத்துமாவை எந்த நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளுகிறாளோ அந்த நிபந்தனை நிறைவேறவேண்டும்.

אֲשֶׁר, אָֽסְרָ֥ה, עַל, נַפְשָׁ֖הּ
எண்ணாகமம் 30:10

அவள் தன் புருஷனுடைய வீட்டில் யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும்,

עַל, נַפְשָׁ֖הּ
எண்ணாகமம் 30:11

அவளுடைய புருஷன் அதைக் கேட்டும் அவளுக்கு அதை வேண்டாமென்று தடுக்காமல் மவுனமாயிருந்தால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின எல்லா நிபந்தனைகளும் நிறைவேறவேண்டும்.

אֲשֶׁר, אָֽסְרָ֥ה, עַל, נַפְשָׁ֖הּ
எண்ணாகமம் 30:12

அவளுடைய புருஷன் அவைகளைக்கேட்ட நாளில் அவைகளைச் செல்லாதபடி பண்ணினால், அப்பொழுது அவள் செய்த பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவையுட்படுத்தின நிபந்தனையைக்குறித்து அவள் வாயிலிருந்து புறப்பட்டதொன்றும் நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய புருஷன் அவைகளைச் செல்லாதபடி பண்ணினதினாலே கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.

נַפְשָׁ֖הּ
எண்ணாகமம் 30:14

அவளுடைய புருஷன் ஒருநாளும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தானாகில், அவன் அவளுடைய எல்லாப் பொருத்தனைகளையும், அவள்பேரிலிருக்கிற அவளுடைய எல்லா நிபந்தனைகளையும் ஸ்திரப்படுத்துகிறான்; அவன் அதைக் கேட்ட நாளிலே அவளுக்கு ஒன்றும் சொல்லாமற் போனதினால், அவைகளை ஸ்திரப்படுத்துகிறான்.

בְּי֥וֹם
it:
it,
heard
וְשָׁמַ֥עwĕšāmaʿveh-sha-MA
And
אִישָׁ֛הּʾîšāhee-SHA
husband
her
day
the
in
בְּי֥וֹםbĕyômbeh-YOME
her
at
heard
he
that
שָׁמְע֖וֹšomʿôshome-OH
held
his
peace
וְהֶֽחֱרִ֣ישׁwĕheḥĕrîšveh-heh-hay-REESH
and
stand,
shall
vows
לָ֑הּlāhla
her
then
וְקָ֣מוּwĕqāmûveh-KA-moo
and
her
bonds
נְדָרֶ֗יהָnĕdārêhāneh-da-RAY-ha
wherewith
וֶֽאֱסָרֶ֛הָweʾĕsārehāveh-ay-sa-REH-ha
bound
she
אֲשֶׁרʾăšeruh-SHER

אָֽסְרָ֥הʾāsĕrâah-seh-RA
her
soul
עַלʿalal
shall
stand.
נַפְשָׁ֖הּnapšāhnahf-SHA


יָקֻֽמוּ׃yāqumûya-koo-MOO