சூழல் வசனங்கள் எண்ணாகமம் 31:28
எண்ணாகமம் 31:6

மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசரின் குமாரன் பினெகாசையும் யுத்தத்திற்கு அனுப்புகையில், அவன் கையிலே பரிசுத்த தட்டுமுட்டுகளையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்து அனுப்பினான்.

לַצָּבָ֔א
எண்ணாகமம் 31:30

இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்கிலோ மனிதரிலும், மாடுகள் கழுதைகள் ஆடுகளாகிய சகலவித மிருகங்களிலும், ஐம்பதிற்கு ஒன்று வீதமாய் வாங்கி அவைகளைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக்காக்கும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும் என்றார்.

מִן, מִן, מִן, מִן, וּמִן
எண்ணாகமம் 31:35

புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள்.

מִן
எண்ணாகமம் 31:37

இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து.

מִן
எண்ணாகமம் 31:42

யுத்தம்பண்ணின பேர்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் மோசே பாதிபாதியாகப் பங்கிட்டதின்படியே சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது:

מִן
எண்ணாகமம் 31:43

ஆடுகளில் முன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு,

מִן
எண்ணாகமம் 31:47

இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்குக்கு வந்த இந்த நரஜீவன்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதுக்கு ஒன்று வீதமாக எடுத்து, அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியருக்குக் கொடுத்தான்.

אֶחָ֣ד, מִן, מִן, וּמִן
both
And
וַהֲרֵֽמֹתָ֙wahărēmōtāva-huh-ray-moh-TA
levy
a
מֶ֜כֶסmekesMEH-hes
tribute
unto
the
לַֽיהוָ֗הlayhwâlai-VA
Lord
מֵאֵ֞תmēʾētmay-ATE
of
the
אַנְשֵׁ֤יʾanšêan-SHAY
men
war
הַמִּלְחָמָה֙hammilḥāmāhha-meel-ha-MA
of
which
went
הַיֹּֽצְאִ֣יםhayyōṣĕʾîmha-yoh-tseh-EEM
out
to
לַצָּבָ֔אlaṣṣābāʾla-tsa-VA
battle:
אֶחָ֣דʾeḥādeh-HAHD
one
נֶ֔פֶשׁnepešNEH-fesh
soul
five
מֵֽחֲמֵ֖שׁmēḥămēšmay-huh-MAYSH
of
הַמֵּא֑וֹתhammēʾôtha-may-OTE
hundred,
of
מִןminmeen
the
persons,
הָֽאָדָם֙hāʾādāmha-ah-DAHM
and
of
וּמִןûminoo-MEEN
beeves,
the
הַבָּקָ֔רhabbāqārha-ba-KAHR
and
of
וּמִןûminoo-MEEN
the
asses,
הַֽחֲמֹרִ֖יםhaḥămōrîmha-huh-moh-REEM
and
of
וּמִןûminoo-MEEN
the
sheep:
הַצֹּֽאן׃haṣṣōnha-TSONE