சூழல் வசனங்கள் எண்ணாகமம் 32:12
எண்ணாகமம் 32:7

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணுகிறதென்ன?

יְהוָֽה׃
எண்ணாகமம் 32:9

அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அத்தேசத்தைப் பார்த்துவந்து, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடிக்கு அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணினார்கள்.

יְהוָֽה׃
எண்ணாகமம் 32:11

உத்தமமாய் என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர,

כִּ֥י, מִלְא֖וּ
எண்ணாகமம் 32:13

அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின்மேல் மூண்டது; கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்த அந்தச் சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப்பண்ணினார்.

יְהוָֽה׃
எண்ணாகமம் 32:22

அத்தேசம் கர்த்தருக்கு முன்பாக வசப்படுத்தப்பட்டபின்பு நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருக்கு முன்பாகவும், இஸ்ரவேலருக்கு முன்பாகவும், குற்றமில்லாதிருப்பீர்கள்; அதற்குப்பின்பு இந்த தேசம் கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குச் சுதந்தரமாகும்.

יְהוָֽה׃
எண்ணாகமம் 32:28

அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:

בִּן, נ֑וּן
எண்ணாகமம் 32:39

மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப் போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.

בֶּן
எண்ணாகமம் 32:40

அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.

בֶּן
எண்ணாகமம் 32:41

மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான்.

בֶּן
Save
בִּלְתִּ֞יbiltîbeel-TEE
Caleb
כָּלֵ֤בkālēbka-LAVE
the
son
בֶּןbenben
Jephunneh
of
יְפֻנֶּה֙yĕpunnehyeh-foo-NEH
the
Kenezite,
הַקְּנִזִּ֔יhaqqĕnizzîha-keh-nee-ZEE
and
Joshua
וִֽיהוֹשֻׁ֖עַwîhôšuaʿvee-hoh-SHOO-ah
son
the
בִּןbinbeen
of
Nun:
נ֑וּןnûnnoon
for
כִּ֥יkee
wholly
have
they
מִלְא֖וּmilʾûmeel-OO
followed
אַֽחֲרֵ֥יʾaḥărêah-huh-RAY
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA