சூழல் வசனங்கள் எண்ணாகமம் 32:17
எண்ணாகமம் 32:2

ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் வந்து, மோசேயையும் ஆசாரியனாகிய எலெயாசாரையும் சபையின் பிரபுக்களையும் நோக்கி:

אֶל
எண்ணாகமம் 32:4

உமது அடியாருக்கு ஆடுமாடுகள் உண்டு.

לִפְנֵי֙, יִשְׂרָאֵ֔ל
எண்ணாகமம் 32:5

உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப்பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கவேண்டும் என்றார்கள்.

אִם
எண்ணாகமம் 32:7

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணுகிறதென்ன?

בְּנֵ֣י, אֶל
எண்ணாகமம் 32:8

அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்கள் பிதாக்களைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.

הָאָֽרֶץ׃
எண்ணாகமம் 32:9

அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அத்தேசத்தைப் பார்த்துவந்து, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடிக்கு அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணினார்கள்.

בְּנֵ֣י, אֶל
எண்ணாகமம் 32:11

உத்தமமாய் என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர,

אִם, אֲשֶׁ֥ר
எண்ணாகமம் 32:14

இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர்மேலிருக்கும் கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்தை இன்னும் அதிகரிக்கப்பண்ணும்படி, நீங்கள் உங்கள் பிதாக்களின் ஸ்தானத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாய் எழும்பியிருக்கிறீர்கள்.

אֶל
எண்ணாகமம் 32:18

இஸ்ரவேல் புத்திரர் யாவரும் தங்கள் தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்வரைக்கும், நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்புவதில்லை.

אֶל, בְּנֵ֣י, יִשְׂרָאֵ֔ל
எண்ணாகமம் 32:20

அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்து, கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராகி,

אִם
எண்ணாகமம் 32:23

நீங்கள் இப்படிச் செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.

אֲשֶׁ֥ר
எண்ணாகமம் 32:25

அப்பொழுது காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் மோசேயை நோக்கி: எங்கள் ஆண்டவன் கட்டளையிட்டபடியே உமது ஊழியக்காரராகிய நாங்கள் செய்வோம்.

אֶל
எண்ணாகமம் 32:29

காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் அவரவர் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தாராய் உங்களோடேகூட யோர்தானைக் கடந்துபோனால், அத்தேசம் உங்களுக்கு வசப்பட்டபின்பு, அவர்களுக்குக் கீலேயாத் தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுக்கக்கடவீர்கள்.

אִם
எண்ணாகமம் 32:31

காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் பிரதியுத்தரமாக: உம்முடைய ஊழியக்காரராகிய நாங்கள் கர்த்தர் எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.

אֶל
எண்ணாகமம் 32:38

பேர்கள் மற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பேர்களைக் கொடுத்தார்கள்.

אֲשֶׁ֥ר
But
we
ourselves
וַֽאֲנַ֜חְנוּwaʾănaḥnûva-uh-NAHK-noo
armed
ready
go
נֵֽחָלֵ֣ץnēḥālēṣnay-ha-LAYTS
will
חֻשִׁ֗יםḥušîmhoo-SHEEM
before
לִפְנֵי֙lipnēyleef-NAY
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Israel,
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
until
עַ֛דʿadad

אֲשֶׁ֥רʾăšeruh-SHER
we
have
brought
אִםʾimeem
them
unto
הֲבִֽיאֹנֻ֖םhăbîʾōnumhuh-vee-oh-NOOM
place:
their
אֶלʾelel
shall
dwell
and
our
מְקוֹמָ֑םmĕqômāmmeh-koh-MAHM
little
ones
וְיָשַׁ֤בwĕyāšabveh-ya-SHAHV
cities
fenced
the
טַפֵּ֙נוּ֙ṭappēnûta-PAY-NOO
in
בְּעָרֵ֣יbĕʿārêbeh-ah-RAY
because
הַמִּבְצָ֔רhammibṣārha-meev-TSAHR
of
the
inhabitants
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
of
the
land.
יֹֽשְׁבֵ֥יyōšĕbêyoh-sheh-VAY


הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets