சூழல் வசனங்கள் எண்ணாகமம் 32:28
எண்ணாகமம் 32:1

ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.

וְאֶת
எண்ணாகமம் 32:2

ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் வந்து, மோசேயையும் ஆசாரியனாகிய எலெயாசாரையும் சபையின் பிரபுக்களையும் நோக்கி:

אֶלְעָזָ֣ר, הַכֹּהֵ֔ן
எண்ணாகமம் 32:6

அப்பொழுது மோசே காத் புத்திரரையும் ரூபன் புத்திரரையும் நோக்கி: உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில், நீங்கள் இங்கே இருப்பீர்களோ?

מֹשֶׁ֔ה
எண்ணாகமம் 32:11

உத்தமமாய் என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர,

אֵ֚ת
எண்ணாகமம் 32:12

எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டமனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாய்ப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார்.

בִּן, נ֑וּן
எண்ணாகமம் 32:14

இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர்மேலிருக்கும் கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்தை இன்னும் அதிகரிக்கப்பண்ணும்படி, நீங்கள் உங்கள் பிதாக்களின் ஸ்தானத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாய் எழும்பியிருக்கிறீர்கள்.

יִשְׂרָאֵֽל׃
எண்ணாகமம் 32:20

அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்து, கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராகி,

מֹשֶׁ֔ה
எண்ணாகமம் 32:33

அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.

וְאֶת
எண்ணாகமம் 32:34

பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்.

וְאֶת, וְאֵ֖ת
எண்ணாகமம் 32:35

ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,

וְאֶת, וְאֶת
எண்ணாகமம் 32:36

பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் அரணான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.

וְאֶת, וְאֶת
எண்ணாகமம் 32:37

ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,

וְאֶת, וְאֵ֖ת
எண்ணாகமம் 32:38

பேர்கள் மற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பேர்களைக் கொடுத்தார்கள்.

וְאֶת, וְאֶת, וְאֶת
எண்ணாகமம் 32:42

நோபாக் போய், கேனாத்தையும் அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே நோபாக் என்று பேரிட்டான்.

וְאֶת
commanded
So
concerning
them
וַיְצַ֤וwayṣǎwvai-TSAHV
Moses
לָהֶם֙lāhemla-HEM

מֹשֶׁ֔הmōšemoh-SHEH
Eleazar
אֵ֚תʾētate
priest,
the
אֶלְעָזָ֣רʾelʿāzārel-ah-ZAHR
and
Joshua
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
the
son
וְאֵ֖תwĕʾētveh-ATE
Nun,
of
יְהוֹשֻׁ֣עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
and
the
chief
בִּןbinbeen
fathers
נ֑וּןnûnnoon
tribes
the
of
וְאֶתwĕʾetveh-ET
of
the
children
רָאשֵׁ֛יrāʾšêra-SHAY
of
Israel:
אֲב֥וֹתʾăbôtuh-VOTE


הַמַּטּ֖וֹתhammaṭṭôtha-MA-tote


לִבְנֵ֥יlibnêleev-NAY


יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE