சூழல் வசனங்கள் எண்ணாகமம் 32:29
எண்ணாகமம் 32:1

ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.

אֶת
எண்ணாகமம் 32:4

உமது அடியாருக்கு ஆடுமாடுகள் உண்டு.

אֶ֥רֶץ
எண்ணாகமம் 32:5

உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப்பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கவேண்டும் என்றார்கள்.

אִם, אֶת, אֶת
எண்ணாகமம் 32:7

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணுகிறதென்ன?

אֶת
எண்ணாகமம் 32:8

அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்கள் பிதாக்களைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.

אֶת
எண்ணாகமம் 32:9

அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அத்தேசத்தைப் பார்த்துவந்து, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடிக்கு அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணினார்கள்.

אֶת, אֶת
எண்ணாகமம் 32:11

உத்தமமாய் என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர,

אִם
எண்ணாகமம் 32:13

அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின்மேல் மூண்டது; கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்த அந்தச் சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப்பண்ணினார்.

כָּל
எண்ணாகமம் 32:17

நாங்களோ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டுபோய்ச் சேர்க்குமளவும், யுத்தசன்னத்தாரய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்கள் பிள்ளைகள் இத்தேசத்துக் குடிகளினிமித்தம் அரணான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

אִם
எண்ணாகமம் 32:20

அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்து, கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராகி,

אֶת, אִם
எண்ணாகமம் 32:21

கர்த்தர் தம்முடைய சத்துருக்களைத் தம்முடைய முகத்திற்கு முன்னின்று துரத்திவிடுமளவும், நீங்கள் யாவரும் அவருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய் யோர்தானைக் கடந்துபோவீர்களனால்,

כָּל, אֶת, לִפְנֵ֣י, אֶת
எண்ணாகமம் 32:27

உமது ஊழியக்காரராகிய நாங்களோ எங்கள் ஆண்டவன் சொன்னபடியே, ஒவ்வொருவரும் யுத்தசன்னத்தராய், கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம் என்றார்கள்.

כָּל
எண்ணாகமம் 32:31

காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் பிரதியுத்தரமாக: உம்முடைய ஊழியக்காரராகிய நாங்கள் கர்த்தர் எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.

בְנֵי
எண்ணாகமம் 32:33

அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.

אֶת, הָאָ֖רֶץ
எண்ணாகமம் 32:34

பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்.

בְנֵי, אֶת
எண்ணாகமம் 32:37

ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,

אֶת
எண்ணாகமம் 32:38

பேர்கள் மற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பேர்களைக் கொடுத்தார்கள்.

אֶת
எண்ணாகமம் 32:39

மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப் போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.

אֶת
எண்ணாகமம் 32:40

அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.

אֶת
எண்ணாகமம் 32:41

மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான்.

אֶת
எண்ணாகமம் 32:42

நோபாக் போய், கேனாத்தையும் அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே நோபாக் என்று பேரிட்டான்.

אֶת
said
And
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Moses
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
unto
אֲלֵהֶ֗םʾălēhemuh-lay-HEM
If
them,
אִםʾimeem
pass
will
יַֽעַבְר֣וּyaʿabrûya-av-ROO
you
over
בְנֵיbĕnêveh-NAY
with
children
the
גָ֣דgādɡahd
of
Gad
וּבְנֵֽיûbĕnêoo-veh-NAY
and
the
children
Reuben
of
רְאוּבֵ֣ן׀rĕʾûbēnreh-oo-VANE

אִ֠תְּכֶםʾittĕkemEE-teh-hem

אֶֽתʾetet
Jordan,
הַיַּרְדֵּ֞ןhayyardēnha-yahr-DANE
every
man
כָּלkālkahl
armed
חָל֤וּץḥālûṣha-LOOTS
battle,
to
לַמִּלְחָמָה֙lammilḥāmāhla-meel-ha-MA
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
subdued
be
shall
וְנִכְבְּשָׁ֥הwĕnikbĕšâveh-neek-beh-SHA
land
the
and
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
before
לִפְנֵיכֶ֑םlipnêkemleef-nay-HEM
give
shall
ye
then
you;
וּנְתַתֶּ֥םûnĕtattemoo-neh-ta-TEM
them

לָהֶ֛םlāhemla-HEM
land
the
אֶתʾetet
of
Gilead
אֶ֥רֶץʾereṣEH-rets
for
a
possession:
הַגִּלְעָ֖דhaggilʿādha-ɡeel-AD


לַֽאֲחֻזָּֽה׃laʾăḥuzzâLA-uh-hoo-ZA