சூழல் வசனங்கள் எண்ணாகமம் 32:32
எண்ணாகமம் 32:1

ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.

אֶ֣רֶץ
எண்ணாகமம் 32:10

அதினால் கர்த்தர் அந்நாளிலே கோபம் மூண்டவராகி:

יְהוָ֖ה
எண்ணாகமம் 32:14

இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர்மேலிருக்கும் கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்தை இன்னும் அதிகரிக்கப்பண்ணும்படி, நீங்கள் உங்கள் பிதாக்களின் ஸ்தானத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாய் எழும்பியிருக்கிறீர்கள்.

יְהוָ֖ה
எண்ணாகமம் 32:20

அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்து, கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராகி,

לִפְנֵ֥י, יְהוָ֖ה
எண்ணாகமம் 32:22

அத்தேசம் கர்த்தருக்கு முன்பாக வசப்படுத்தப்பட்டபின்பு நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருக்கு முன்பாகவும், இஸ்ரவேலருக்கு முன்பாகவும், குற்றமில்லாதிருப்பீர்கள்; அதற்குப்பின்பு இந்த தேசம் கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குச் சுதந்தரமாகும்.

לִפְנֵ֥י
எண்ணாகமம் 32:27

உமது ஊழியக்காரராகிய நாங்களோ எங்கள் ஆண்டவன் சொன்னபடியே, ஒவ்வொருவரும் யுத்தசன்னத்தராய், கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம் என்றார்கள்.

לִפְנֵ֥י, יְהוָ֖ה
may
be
נַ֣חְנוּnaḥnûNAHK-noo
We
will
נַֽעֲבֹ֧רnaʿăbōrna-uh-VORE
over
חֲלוּצִ֛יםḥălûṣîmhuh-loo-TSEEM
pass
לִפְנֵ֥יlipnêleef-NAY
armed
before
יְהוָ֖הyĕhwâyeh-VA
Lord
the
into
אֶ֣רֶץʾereṣEH-rets
land
the
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
of
Canaan,
possession
וְאִתָּ֙נוּ֙wĕʾittānûveh-ee-TA-NOO
that
the
of
אֲחֻזַּ֣תʾăḥuzzatuh-hoo-ZAHT
our
inheritance
side
נַֽחֲלָתֵ֔נוּnaḥălātēnûna-huh-la-TAY-noo
this
מֵעֵ֖בֶרmēʿēbermay-A-ver
on
Jordan
ours.
לַיַּרְדֵּֽן׃layyardēnla-yahr-DANE