சூழல் வசனங்கள் எண்ணாகமம் 34:19
எண்ணாகமம் 34:17

உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக்கொடுக்கும் மனிதரின் நாமங்களாவன: ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவுமே.

שְׁמ֣וֹת
எண்ணாகமம் 34:20

சிமியோன் புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய சாமுவேலும்,

בֶּן
எண்ணாகமம் 34:21

பென்யமீன் கோத்திரத்துக்குக் கிஸ்லோனின் குமாரனாகிய எலிதாதும்,

לְמַטֵּ֣ה, בֶּן
எண்ணாகமம் 34:22

தாண் புத்திரரின் கோத்திரத்துக்கு யொக்லியின் குமாரனாகிய புக்கி என்னும் பிரபுவும்,

בֶּן
எண்ணாகமம் 34:23

யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் கோத்திரத்துக்கு எபோதின் குமாரனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும்,

בֶּן
எண்ணாகமம் 34:24

எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்துக்குச் சிப்தானின் குமாரனாகிய கேமுவேல் என்னும் பிரபுவும்,

בֶּן
எண்ணாகமம் 34:25

செபுலோன் புத்திரரின் கோத்திரத்துக்குப் பர்னாகின் குமாரனாகிய எலிசாப்பான் என்னும் பிரபுவும்,

בֶּן
எண்ணாகமம் 34:26

இசக்கார் புத்திரரின் கோத்திரத்துக்கு ஆசானின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும்,

בֶּן
எண்ணாகமம் 34:27

ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்குச் செலோமியின் குமாரனாகிய அகியூத்தென்னும் பிரபுவும்,

בֶּן
எண்ணாகமம் 34:28

நப்தலி புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய பெதாக்கேல் என்னும் பிரபுவுமே என்றார்.

בֶּן
are
these:
And
וְאֵ֖לֶּהwĕʾēlleveh-A-leh
the
names
of
שְׁמ֣וֹתšĕmôtsheh-MOTE
the
men
הָֽאֲנָשִׁ֑יםhāʾănāšîmha-uh-na-SHEEM
tribe
the
Of
לְמַטֵּ֣הlĕmaṭṭēleh-ma-TAY
of
Judah,
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
Caleb
כָּלֵ֖בkālēbka-LAVE
the
son
בֶּןbenben
of
Jephunneh.
יְפֻנֶּֽה׃yĕpunneyeh-foo-NEH