சூழல் வசனங்கள் எண்ணாகமம் 34:20
எண்ணாகமம் 34:19

அந்த மனிதருடைய நாமங்களாவன: யூதா கோத்திரத்துக்கு எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்,

בֶּן
எண்ணாகமம் 34:21

பென்யமீன் கோத்திரத்துக்குக் கிஸ்லோனின் குமாரனாகிய எலிதாதும்,

בֶּן
எண்ணாகமம் 34:22

தாண் புத்திரரின் கோத்திரத்துக்கு யொக்லியின் குமாரனாகிய புக்கி என்னும் பிரபுவும்,

בֶּן
எண்ணாகமம் 34:23

யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் கோத்திரத்துக்கு எபோதின் குமாரனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும்,

בֶּן
எண்ணாகமம் 34:24

எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்துக்குச் சிப்தானின் குமாரனாகிய கேமுவேல் என்னும் பிரபுவும்,

בֶּן
எண்ணாகமம் 34:25

செபுலோன் புத்திரரின் கோத்திரத்துக்குப் பர்னாகின் குமாரனாகிய எலிசாப்பான் என்னும் பிரபுவும்,

בֶּן
எண்ணாகமம் 34:26

இசக்கார் புத்திரரின் கோத்திரத்துக்கு ஆசானின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும்,

בֶּן
எண்ணாகமம் 34:27

ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்குச் செலோமியின் குமாரனாகிய அகியூத்தென்னும் பிரபுவும்,

בֶּן
எண்ணாகமம் 34:28

நப்தலி புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய பெதாக்கேல் என்னும் பிரபுவுமே என்றார்.

בֶּן, עַמִּיהֽוּד׃
And
of
the
tribe
וּלְמַטֵּה֙ûlĕmaṭṭēhoo-leh-ma-TAY
of
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Simeon,
of
שִׁמְע֔וֹןšimʿônsheem-ONE
Shemuel
שְׁמוּאֵ֖לšĕmûʾēlsheh-moo-ALE
the
son
בֶּןbenben
of
Ammihud.
עַמִּיהֽוּד׃ʿammîhûdah-mee-HOOD