சூழல் வசனங்கள் எண்ணாகமம் 35:12
எண்ணாகமம் 35:3

அந்தப் பட்டணங்கள் அவர்கள் குடியிருப்பதற்கும், அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்கள் அவர்களுடைய ஆடுமாடுகளுக்கும், அவர்களுடைய ஆஸ்திகளுக்கும், அவர்களுடைய சகல மிருக ஜீவன்களுக்கும் குறிக்கப்படவேண்டும்.

הֶֽעָרִ֛ים
எண்ணாகமம் 35:25

கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்துக்கு அவனைத் திரும்பப் போகும்படி செய்யக்கடவர்கள்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன்.

עַד
எண்ணாகமம் 35:28

கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அடைக்கலப் பட்டணத்திலிருக்கவேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன் சுதந்தரமான காணியாட்சிக்குத் திரும்பிப்போகலாம்.

עַד, הָֽרֹצֵ֔חַ
எண்ணாகமம் 35:29

இவைகள் உங்கள் வாசஸ்தலங்களிலெங்கும் உங்கள் தலைமுறைதோறும் உங்களுக்கு நியாயவிதிப் பிரமாணமாயிருக்கக்கடவது.

וְהָי֨וּ
எண்ணாகமம் 35:32

தன் அடைக்கலப்பட்டணத்துக்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன் நாட்டிற்குத் திரும்பிவரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும்பொருளை வாங்கக் கூடாது.

עַד
And
they
shall
be
וְהָי֨וּwĕhāyûveh-ha-YOO
unto
you
cities
לָכֶ֧םlākemla-HEM
refuge
for
הֶֽעָרִ֛יםheʿārîmheh-ah-REEM
from
the
avenger;
לְמִקְלָ֖טlĕmiqlāṭleh-meek-LAHT
not,
die
manslayer
מִגֹּאֵ֑לmiggōʾēlmee-ɡoh-ALE
the
וְלֹ֤אwĕlōʾveh-LOH
that
יָמוּת֙yāmûtya-MOOT
until
הָֽרֹצֵ֔חַhārōṣēaḥha-roh-TSAY-ak
he
stand
עַדʿadad
before
עָמְד֛וֹʿomdôome-DOH
the
congregation
לִפְנֵ֥יlipnêleef-NAY
in
judgment.
הָֽעֵדָ֖הhāʿēdâha-ay-DA


לַמִּשְׁפָּֽט׃lammišpāṭla-meesh-PAHT