சூழல் வசனங்கள் எண்ணாகமம் 35:24
எண்ணாகமம் 35:19

பழிவாங்கவேண்டியவனே கொலைபாதகனைக் கொல்லவேண்டும்; அவனைக் கண்டமாத்திரத்தில் அவனைக் கொன்றுபோடலாம்.

גֹּאֵ֣ל
எண்ணாகமம் 35:21

அவனைப் பகைத்து, தன் கையினால் அடித்ததினாலாயினும், அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகன்; அவன் கொலைசெய்யப்படவேண்டும் பழிவாங்குகிறவன் கொலைபாதகனைக் கண்டமாத்திரத்தில் கொன்றுபோடலாம்.

גֹּאֵ֣ל
எண்ணாகமம் 35:25

கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்துக்கு அவனைத் திரும்பப் போகும்படி செய்யக்கடவர்கள்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன்.

גֹּאֵ֣ל, הָֽעֵדָ֔ה
எண்ணாகமம் 35:27

பழிவாங்குகிறவன் கொலை செய்தவனை அடைக்கலப்பட்டணத்துக்கு வெளியே கண்டுபிடித்துக் கொன்றுபோட்டால், அவன்மேல் இரத்தப்பழி இல்லை.

גֹּאֵ֣ל
shall
judge
Then
וְשָֽׁפְטוּ֙wĕšāpĕṭûveh-sha-feh-TOO
the
congregation
הָֽעֵדָ֔הhāʿēdâha-ay-DA
between
בֵּ֚יןbênbane
the
slayer
הַמַּכֶּ֔הhammakkeha-ma-KEH
revenger
the
and
וּבֵ֖יןûbênoo-VANE
of
blood
גֹּאֵ֣לgōʾēlɡoh-ALE
according
to
הַדָּ֑םhaddāmha-DAHM
judgments:
עַ֥לʿalal
these
הַמִּשְׁפָּטִ֖יםhammišpāṭîmha-meesh-pa-TEEM


הָאֵֽלֶּה׃hāʾēlleha-A-leh