சூழல் வசனங்கள் எண்ணாகமம் 6:2
எண்ணாகமம் 6:1

கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
எண்ணாகமம் 6:5

அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.

נֶ֣דֶר
எண்ணாகமம் 6:8

அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்.

לַֽיהוָֽה׃
எண்ணாகமம் 6:10

எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவன்.

בְּנֵ֣י, אֶל, אֶל
எண்ணாகமம் 6:13

நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே வந்து,

אֶל
எண்ணாகமம் 6:22

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
எண்ணாகமம் 6:23

நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:

בְּנֵ֣י
எண்ணாகமம் 6:27

இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்.

בְּנֵ֣י
themselves
דַּבֵּר֙dabbērda-BARE
themselves
אֶלʾelel
Speak
unto
בְּנֵ֣יbĕnêbeh-NAY
children
the
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
of
Israel,
וְאָֽמַרְתָּ֖wĕʾāmartāveh-ah-mahr-TA
and
אֲלֵהֶ֑םʾălēhemuh-lay-HEM
say
unto
אִ֣ישׁʾîšeesh
either
man
אֽוֹʾôoh
or
אִשָּׁ֗הʾiššâee-SHA
woman
כִּ֤יkee
them,
When
יַפְלִא֙yapliʾyahf-LEE
separate
shall
to
לִנְדֹּר֙lindōrleen-DORE
vow
a
נֶ֣דֶרnederNEH-der
vow
Nazarite,
a
נָזִ֔ירnāzîrna-ZEER
of
to
לְהַזִּ֖ירlĕhazzîrleh-ha-ZEER
separate
unto
the
Lord:
לַֽיהוָֽה׃layhwâLAI-VA