சூழல் வசனங்கள் எண்ணாகமம் 6:5
எண்ணாகமம் 6:2

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப் பண்ணினால்,

נֶ֣דֶר
எண்ணாகமம் 6:6

அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக் கூடாது.

כָּל, עַל
எண்ணாகமம் 6:7

அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.

לֹֽא, עַל, רֹאשֽׁוֹ׃
எண்ணாகமம் 6:11

அப்பொழுது ஆசாரியன் ஒன்றைப் பாவநிவரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி, பிணத்தினால் அவனுக்கு உண்டான தீட்டை நிவிர்த்திசெய்து, அவன் தலையை அந்நாளில் பரிசுத்தப்படுத்துவானாக.

עַל
எண்ணாகமம் 6:12

அவன் திரும்பவும் தன் விரதநாட்களைக் கர்த்தருக்கென்று காத்து, ஒரு வருஷத்து ஆட்டுக்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவரக்கடவன்; அவனுடைய நசரேய விரதம் தீட்டுப்பட்டதினால் சென்ற நாட்கள் விருதாவாகும்.

לַֽיהוָה֙, נִזְר֔וֹ
எண்ணாகமம் 6:13

நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே வந்து,

נִזְר֔וֹ
எண்ணாகமம் 6:18

அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன்.

נִזְר֔וֹ, עַל, אֲשֶׁר
எண்ணாகமம் 6:19

நசரேயன் பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டபின்பு, ஆசாரியன் ஆட்டுக்கடாவினுடைய வேவிக்கப்பட்ட ஒரு முன்னந்தொடையையும், கூடையில் இருக்கிறவைகளிலே புளிப்பில்லாத ஒரு அதிரசத்தையும் புளிப்பில்லாத ஒரு அடையையும் எடுத்து, அவனுடைய உள்ளங்கைகளில் வைத்து,

עַל
எண்ணாகமம் 6:21

பொருத்தனைபண்ணின நசரேயனுக்கும், அவன் தன் கைக்கு உதவுகிறதையல்லாமல், தன் நசரேய விரதத்தினிமித்தம் கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் செய்த பொருத்தனையின்படியே தன் பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்க செய்து தீரவேண்டும் என்று சொல் என்றார்.

לַֽיהוָה֙, עַל, נִזְר֔וֹ, אֲשֶׁר
எண்ணாகமம் 6:27

இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்.

עַל
himself
כָּלkālkahl
and
All
יְמֵי֙yĕmēyyeh-MAY
the
days
of
נֶ֣דֶרnederNEH-der
the
vow
of
נִזְר֔וֹnizrôneez-ROH
his
separation
razor
תַּ֖עַרtaʿarTA-ar
no
לֹֽאlōʾloh
shall
יַעֲבֹ֣רyaʿăbōrya-uh-VORE
there
עַלʿalal
come
upon
רֹאשׁ֑וֹrōʾšôroh-SHOH
head:
עַדʿadad
his
until
מְלֹ֨אתmĕlōtmeh-LOTE
be
fulfilled,
הַיָּמִ֜םhayyāmimha-ya-MEEM
days
the
which
אֲשֶׁרʾăšeruh-SHER
in
the
יַזִּ֤ירyazzîrya-ZEER
he
separateth
unto
the
לַֽיהוָה֙layhwāhlai-VA
Lord,
holy,
he
קָדֹ֣שׁqādōška-DOHSH
shall
יִֽהְיֶ֔הyihĕyeyee-heh-YEH
be
grow.
let
the
locks
גַּדֵּ֥לgaddēlɡa-DALE
shall
hair
of
פֶּ֖רַעperaʿPEH-ra
the
of
his
שְׂעַ֥רśĕʿarseh-AR
head
רֹאשֽׁוֹ׃rōʾšôroh-SHOH