நீதிமொழிகள் 10:6
நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
צַדִּ֑יק
நீதிமொழிகள் 10:7
நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.
רְשָׁעִ֣ים
நீதிமொழிகள் 10:11
நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
צַדִּ֑יק
நீதிமொழிகள் 10:20
நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.
צַדִּ֑יק, רְשָׁעִ֣ים
நீதிமொழிகள் 10:22
கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.
יְ֭הוָה
நீதிமொழிகள் 10:27
கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.
יְ֭הוָה, רְשָׁעִ֣ים
நீதிமொழிகள் 10:28
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.
רְשָׁעִ֣ים
| will not | לֹֽא | lōʾ | loh |
| to famish: | יַרְעִ֣יב | yarʿîb | yahr-EEV |
| The Lord the | יְ֭הוָה | yĕhwâ | YEH-va |
| suffer soul the | נֶ֣פֶשׁ | nepeš | NEH-fesh |
| righteous of | צַדִּ֑יק | ṣaddîq | tsa-DEEK |
| substance the the of | וְהַוַּ֖ת | wĕhawwat | veh-ha-WAHT |
| wicked. away | רְשָׁעִ֣ים | rĕšāʿîm | reh-sha-EEM |
| casteth but he | יֶהְדֹּֽף׃ | yehdōp | yeh-DOFE |