சூழல் வசனங்கள் நீதிமொழிகள் 23:27
நீதிமொழிகள் 23:1

நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார்.

כִּֽי
நீதிமொழிகள் 23:9

மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டைபண்ணுவான்.

כִּֽי
நீதிமொழிகள் 23:11

அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.

כִּֽי
நீதிமொழிகள் 23:13

பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.

כִּֽי
நீதிமொழிகள் 23:22

உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.

כִּֽי
நீதிமொழிகள் 23:31

மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.

כִּֽי
is
כִּֽיkee
is
For
שׁוּחָ֣הšûḥâshoo-HA
ditch;
a
deep
עֲמֻקָּ֣הʿămuqqâuh-moo-KA
a
זוֹנָ֑הzônâzoh-NA
whore
pit.
a
narrow
וּבְאֵ֥רûbĕʾēroo-veh-ARE
a
strange
woman
צָ֝רָ֗הṣārâTSA-RA
and
נָכְרִיָּֽה׃nokriyyânoke-ree-YA