சூழல் வசனங்கள் நீதிமொழிகள் 4:14
நீதிமொழிகள் 4:5

ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.

אַל, וְאַל
நீதிமொழிகள் 4:6

அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.

אַל
நீதிமொழிகள் 4:11

ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.

בְּדֶ֣רֶךְ
நீதிமொழிகள் 4:13

புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.

אַל
நீதிமொழிகள் 4:15

அதை வெறுத்துவிடு அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.

אַל
நீதிமொழிகள் 4:19

துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.

רְ֭שָׁעִים
நீதிமொழிகள் 4:21

அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.

אַל
men.
בְּאֹ֣רַחbĕʾōraḥbeh-OH-rahk
into
רְ֭שָׁעִיםrĕšāʿîmREH-sha-eem
the
path
of
אַלʾalal
the
wicked,
not
תָּבֹ֑אtābōʾta-VOH
Enter
not
וְאַלwĕʾalveh-AL
go
תְּ֝אַשֵּׁ֗רtĕʾaššērTEH-ah-SHARE
and
in
the
בְּדֶ֣רֶךְbĕderekbeh-DEH-rek
way
of
רָעִֽים׃rāʿîmra-EEM