சூழல் வசனங்கள் சங்கீதம் 10:4
சங்கீதம் 10:5

அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கிறது; தன் எதிராளிகளெல்லார்மேலும் சீறுகிறான்.

כָּל
சங்கீதம் 10:6

நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

בַּל
சங்கீதம் 10:11

தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.

בַּל
சங்கீதம் 10:18

மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக்கேட்டருளுவீர்.

בַּל
God:
after
רָשָׁ֗עrāšāʿra-SHA
is
The
wicked,
כְּגֹ֣בַהּkĕgōbahkeh-ɡOH-va
pride
the
through
אַ֭פּוֹʾappôAH-poh
of
countenance,
בַּלbalbahl
his
יִדְרֹ֑שׁyidrōšyeed-ROHSH
will
not
seek
אֵ֥יןʾênane
not
God
אֱ֝לֹהִ֗יםʾĕlōhîmA-loh-HEEM
in
all
כָּלkālkahl
his
thoughts.
מְזִמּוֹתָֽיו׃mĕzimmôtāywmeh-zee-moh-TAIV