சூழல் வசனங்கள் சங்கீதம் 103:22
சங்கீதம் 103:1

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.

אֶת, אֶת
சங்கீதம் 103:2

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.

אֶת
சங்கீதம் 103:12

மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.

אֶת
சங்கீதம் 103:17

கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.

יְהוָ֨ה׀
Bless
בָּרֲכ֤וּbārăkûba-ruh-HOO
the
Lord,
יְהוָ֨ה׀yĕhwâyeh-VA
all
כָּֽלkālkahl
works
his
מַעֲשָׂ֗יוmaʿăśāywma-uh-SAV
in
all
בְּכָלbĕkālbeh-HAHL
places
מְקֹמ֥וֹתmĕqōmôtmeh-koh-MOTE
dominion:
his
of
מֶמְשַׁלְתּ֑וֹmemšaltômem-shahl-TOH
bless
בָּרֲכִ֥יbārăkîba-ruh-HEE
O
נַ֝פְשִׁ֗יnapšîNAHF-SHEE
my
soul.
אֶתʾetet

the
Lord,
יְהוָֽה׃yĕhwâyeh-VA