சூழல் வசனங்கள் சங்கீதம் 106:36
சங்கீதம் 106:7

எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்தசமுத்திர ஓரத்திலே கலகம்பண்ணினார்கள்.

אֶת
சங்கீதம் 106:8

ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார்.

אֶת
சங்கீதம் 106:20

தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.

אֶת
சங்கீதம் 106:33

அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளில் பதறிப்பேசினான்.

אֶת
சங்கீதம் 106:34

கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த ஜனங்களை அழிக்கவில்லை.

אֶת
சங்கீதம் 106:37

அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுக்காகப் பலியிட்டார்கள்.

אֶת
சங்கீதம் 106:40

அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.

אֶת
சங்கீதம் 106:44

அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் கண்ணோக்கி,

אֶת
சங்கீதம் 106:45

அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, தமது மிகுந்த கிருபையின்படி மனஸ்தாபப்பட்டு,

לָהֶ֣ם
And
they
served
וַיַּעַבְד֥וּwayyaʿabdûva-ya-av-DOO

אֶתʾetet
their
idols:
עֲצַבֵּיהֶ֑םʿăṣabbêhemuh-tsa-bay-HEM
were
which
וַיִּהְי֖וּwayyihyûva-yee-YOO
a
snare
לָהֶ֣םlāhemla-HEM
unto
them.
לְמוֹקֵֽשׁ׃lĕmôqēšleh-moh-KAYSH