சூழல் வசனங்கள் சங்கீதம் 116:1
சங்கீதம் 116:2

அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.

כִּֽי
சங்கீதம் 116:7

என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.

כִּֽי
சங்கீதம் 116:8

என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும் என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.

אֶת, אֶת
சங்கீதம் 116:9

நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன்.

יְהוָ֑ה
சங்கீதம் 116:15

கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.

יְהוָ֑ה
சங்கீதம் 116:16

கர்த்தாவே, நான் உமது அடியேன், நான் உமது அடியாளின் புத்திரனும் உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன், என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.

כִּֽי
and
I
אָ֭הַבְתִּיʾāhabtîAH-hahv-tee
love
because
כִּֽיkee
heard
יִשְׁמַ֥ע׀yišmaʿyeesh-MA
hath
he
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
the
אֶתʾetet

my
ק֝וֹלִ֗יqôlîKOH-LEE
voice
my
supplications.
תַּחֲנוּנָֽי׃taḥănûnāyta-huh-noo-NAI