சூழல் வசனங்கள் சங்கீதம் 116:2
சங்கீதம் 116:1

கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.

כִּֽי
சங்கீதம் 116:7

என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.

כִּֽי
சங்கீதம் 116:13

இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

אֶקְרָֽא׃
சங்கீதம் 116:16

கர்த்தாவே, நான் உமது அடியேன், நான் உமது அடியாளின் புத்திரனும் உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன், என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.

כִּֽי
சங்கீதம் 116:17

நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

אֶקְרָֽא׃
him
כִּֽיkee
Because
hath
inclined
הִטָּ֣הhiṭṭâhee-TA
he
his
אָזְנ֣וֹʾoznôoze-NOH
ear
I
as
long
as
live.
call
לִ֑יlee
upon
I
therefore
me,
unto
will
וּבְיָמַ֥יûbĕyāmayoo-veh-ya-MAI


אֶקְרָֽא׃ʾeqrāʾek-RA