சூழல் வசனங்கள் சங்கீதம் 118:25
சங்கீதம் 118:10

எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.

יְ֝הוָ֗ה
சங்கீதம் 118:11

என்னைச் சுற்றிலும் வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.

יְ֝הוָ֗ה
சங்கீதம் 118:12

தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.

יְ֝הוָ֗ה
சங்கீதம் 118:16

கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.

יְ֭הוָה
சங்கீதம் 118:23

அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.

יְ֭הוָה
I
אָנָּ֣אʾonnāʾoh-NA
beseech
יְ֭הוָהyĕhwâYEH-va
thee,
O
הוֹשִׁ֘יעָ֥הhôšîʿâhoh-SHEE-AH
Lord:
Save
now,
נָּ֑אnāʾna
beseech
I
אָֽנָּ֥אʾānnāʾah-NA
Lord,
O
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
prosperity.
thee,
send
הַצְלִ֘יחָ֥הhaṣlîḥâhahts-LEE-HA
now
נָּֽא׃nāʾna