சூழல் வசனங்கள் சங்கீதம் 119:136
சங்கீதம் 119:6

நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.

לֹא
சங்கீதம் 119:49

நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.

עַ֝֗ל
சங்கீதம் 119:62

உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம் உம்மைத் துதிக்கும்படி, பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.

עַ֝֗ל
சங்கீதம் 119:87

அவர்கள் என்னைப் பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிற்று; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.

לֹא
சங்கீதம் 119:93

நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.

לֹא
சங்கீதம் 119:102

நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.

לֹא
சங்கீதம் 119:164

உமது நீதி நியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.

עַ֝֗ל
Rivers
פַּלְגֵיpalgêpahl-ɡAY
of
waters
מַ֭יִםmayimMA-yeem
run
down
יָרְד֣וּyordûyore-DOO
eyes,
mine
עֵינָ֑יʿênāyay-NAI
because
עַ֝֗לʿalal
not
they
לֹאlōʾloh
keep
שָׁמְר֥וּšomrûshome-ROO
thy
law.
תוֹרָתֶֽךָ׃tôrātekātoh-ra-TEH-ha