சூழல் வசனங்கள் சங்கீதம் 119:154
சங்கீதம் 119:37

மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:40

இதோ, உம்முடைய கட்டளைகளின்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:149

உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:156

கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:159

இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
Plead
רִיבָ֣הrîbâree-VA
my
cause,
רִ֭יבִיrîbîREE-vee
and
deliver
וּגְאָלֵ֑נִיûgĕʾālēnîoo-ɡeh-ah-LAY-nee
thy
to
לְאִמְרָתְךָ֥lĕʾimrotkāleh-eem-rote-HA
according
me
word.
me:
quicken
חַיֵּֽנִי׃ḥayyēnîha-YAY-nee