சூழல் வசனங்கள் சங்கீதம் 119:160
சங்கீதம் 119:6

நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.

כָּל
சங்கீதம் 119:7

உம்முடைய நீதி நியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.

צִדְקֶֽךָ׃
சங்கீதம் 119:14

திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.

כָּל
சங்கீதம் 119:62

உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம் உம்மைத் துதிக்கும்படி, பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.

צִדְקֶֽךָ׃
சங்கீதம் 119:86

உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும்.

כָּל
சங்கீதம் 119:97

உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.

כָּל
சங்கீதம் 119:104

உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

כָּל
சங்கீதம் 119:106

உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.

צִדְקֶֽךָ׃
சங்கீதம் 119:118

உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துபோடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே.

כָּל
சங்கீதம் 119:123

உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.

צִדְקֶֽךָ׃
சங்கீதம் 119:128

எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

כָּל, כָּל
சங்கீதம் 119:164

உமது நீதி நியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.

צִדְקֶֽךָ׃
is
from
רֹאשׁrōšrohsh
endureth
the
דְּבָרְךָ֥dĕborkādeh-vore-HA
beginning:
Thy
word
אֱמֶ֑תʾĕmetay-MET
true
for
ever.
וּ֝לְעוֹלָ֗םûlĕʿôlāmOO-leh-oh-LAHM
one
and
every
כָּלkālkahl
judgments
מִשְׁפַּ֥טmišpaṭmeesh-PAHT
of
thy
righteous
צִדְקֶֽךָ׃ṣidqekātseed-KEH-ha