சூழல் வசனங்கள் சங்கீதம் 119:174
சங்கீதம் 119:40

இதோ, உம்முடைய கட்டளைகளின்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.

תָּאַ֣בְתִּי
சங்கீதம் 119:41

கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.

יְהוָ֑ה
சங்கீதம் 119:55

கர்த்தாவே, இராக்காலத்திலும் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.

יְהוָ֑ה
சங்கீதம் 119:89

கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.

יְהוָ֑ה
சங்கீதம் 119:108

கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.

יְהוָ֑ה
சங்கீதம் 119:109

என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்.

וְ֝תֽוֹרָתְךָ֗
சங்கீதம் 119:137

கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.

יְהוָ֑ה
சங்கீதம் 119:143

இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி.

שַׁעֲשֻׁעָֽי׃
சங்கீதம் 119:151

கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகள் எல்லாம் உண்மை.

יְהוָ֑ה
சங்கீதம் 119:156

கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.

יְהוָ֑ה
சங்கீதம் 119:166

கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.

לִֽישׁוּעָתְךָ֣, יְהוָ֑ה
சங்கீதம் 119:169

கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.

יְהוָ֑ה
is
I
have
תָּאַ֣בְתִּיtāʾabtîta-AV-tee
longed
for
thy
לִֽישׁוּעָתְךָ֣lîšûʿotkālee-shoo-ote-HA
salvation,
Lord;
יְהוָ֑הyĕhwâyeh-VA
O
and
thy
וְ֝תֽוֹרָתְךָ֗wĕtôrotkāVEH-toh-rote-HA
law
my
delight.
שַׁעֲשֻׁעָֽי׃šaʿăšuʿāysha-uh-shoo-AI