சூழல் வசனங்கள் சங்கீதம் 135:20
சங்கீதம் 135:1

அல்லேலுூயா, கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரரே, துதியுங்கள்.

אֶת, יְהוָ֑ה, יְהוָֽה׃
சங்கீதம் 135:2

கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள்.

יְהוָ֑ה, בֵּ֣ית
சங்கீதம் 135:3

கர்த்தர் நல்லவர்; அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அது இன்பமானது.

יְהוָ֑ה
சங்கீதம் 135:5

கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.

יְהוָ֑ה
சங்கீதம் 135:13

கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றென்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.

יְ֝הוָ֗ה
சங்கீதம் 135:19

இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

בֵּ֣ית, בָּרֲכ֣וּ, אֶת, יְהוָ֑ה, בָּרֲכ֥וּ, אֶת, יְהוָֽה׃
O
בֵּ֣יתbêtbate
house
הַ֭לֵּוִיhallēwîHA-lay-vee
of
Levi:
בָּרֲכ֣וּbārăkûba-ruh-HOO
Bless

אֶתʾetet
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
fear
that
ye
יִֽרְאֵ֥יyirĕʾêyee-reh-A
the
Lord,
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
bless
בָּרֲכ֥וּbārăkûba-ruh-HOO

אֶתʾetet
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA