சூழல் வசனங்கள் சங்கீதம் 140:1
சங்கீதம் 140:4

கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள்.

חֲמָסִ֣ים
சங்கீதம் 140:8

கர்த்தாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடி செய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும். (சேலா.)

יְ֭הוָה
சங்கீதம் 140:11

பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.

רָ֑ע
சங்கீதம் 140:12

சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்.

יְ֭הוָה
Deliver
חַלְּצֵ֣נִיḥallĕṣēnîha-leh-TSAY-nee
me,
O
Lord,
יְ֭הוָהyĕhwâYEH-va
man:
the
evil
מֵאָדָ֣םmēʾādāmmay-ah-DAHM
from
רָ֑עrāʿra
man;
מֵאִ֖ישׁmēʾîšmay-EESH
me
from
the
violent
חֲמָסִ֣יםḥămāsîmhuh-ma-SEEM
preserve
תִּנְצְרֵֽנִי׃tinṣĕrēnîteen-tseh-RAY-nee