சூழல் வசனங்கள் சங்கீதம் 25:20
சங்கீதம் 25:2

என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்.

אַל, אַל
சங்கீதம் 25:5

உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள் முழுதும் காத்திருக்கிறேன்.

כִּֽי
சங்கீதம் 25:7

என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.

אַל
சங்கீதம் 25:16

என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்.

כִּֽי
O
keep
שָׁמְרָ֣הšomrâshome-RA
my
soul,
נַ֭פְשִׁיnapšîNAHF-shee
and
deliver
וְהַצִּילֵ֑נִיwĕhaṣṣîlēnîveh-ha-tsee-LAY-nee
not
me
let
me:
אַלʾalal
be
ashamed;
אֵ֝ב֗וֹשׁʾēbôšA-VOHSH
for
כִּֽיkee
in
trust
my
put
חָסִ֥יתִיḥāsîtîha-SEE-tee
I
thee.
בָֽךְ׃bākvahk