சூழல் வசனங்கள் சங்கீதம் 44:22
சங்கீதம் 44:3

அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது.

כִּֽי
சங்கீதம் 44:8

தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம்.(சேலா.)

כָל, הַיּ֑וֹם
சங்கீதம் 44:11

நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர்.

כְּצֹ֣אן
சங்கீதம் 44:21

தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்ககளை அவர் அறிந்திருக்கிறாரே.

כִּֽי
Yea,
כִּֽיkee
for
עָ֭לֶיךָʿālêkāAH-lay-ha
thy
sake
are
we
killed
הֹרַ֣גְנוּhōragnûhoh-RAHɡ-noo
all
כָלkālhahl
day
the
הַיּ֑וֹםhayyômHA-yome
long;
we
are
counted
נֶ֝חְשַׁ֗בְנוּneḥšabnûNEK-SHAHV-noo
sheep
as
כְּצֹ֣אןkĕṣōnkeh-TSONE
for
the
slaughter.
טִבְחָֽה׃ṭibḥâteev-HA